News
இந்நிலையில், இந்த சாலையையொட்டி ஏரிநீர் பாசன கால்வாய் செல்கிறது. சாலையையொட்டி செல்லும் கால்வாய் 5 அடி ஆழம் உள்ளதால், அவ்வழியே ...
கடந்த 2004ல் காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி அமைத்து, 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகித்த தி.மு.க., தன் ...
புதுடில்லி:கர்நாடகாவின் கைகாவில், புதிதாக 700 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் உலைகளை அமைப்பதற்காக, இந்திய ...
ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் கடந்த 1926, நவ., 23ல் பிறந்தார். அவரது நினைவாக வெளியிடப்பட உள்ள 100 ...
ராம்நகர்: நிழல் உலக தாதா முத்தப்பா ராய் மகன், ரிக்கி ராயை கொல்ல முயன்ற வழக்கில், அவரது பாதுகாவலரை போலீசார் கைது ...
தி.மு.க., ஆட்சியில், பெண்கள் உயிரோடு வாழ்வதே சாதனைதான். இங்கு, பொம்மை முதல்வர் ஆட்சி செய்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில், 20 ...
தேனி:தேனி பொம்மையக்கவுண்டன்பட்டியில் முன்விரோதத்தில் பெங்களூரு நிதிநிறுவனஊழியர் ராம்பிரசாத் 29, என்பவரை கொலை செய்த சூர்யா 24, ...
இதையடுத்து, செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கிருந்த வீரர்கள், தங்களிடம் இருந்த பிரத்யேக ...
பெரியகுளம்: பெரியகுளம் சருத்துப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த் 21. ஆண்டிபட்டி அரசு கல்லூரியில் இளங்கலை (பி.எஸ்.சி.,) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
போடி: ரோட்டில் நடந்து சென்றவர் மீது பஸ் மோதி பலியான வழக்கில், தனியார் பஸ் டிரைவர் பகவதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்து போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ...
பஹல்காம்: காஷ்மீர் பஹல்காமில், 26 பேர் பயங்கவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ஒரு வெளிநாட்டரும் இறந்துள்ளார். அவர் நமது அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்த, 27 வயது இளைஞர் சுதீப் நியூபனே. இவர் ...
நெல்லிக்குப்பம்: வேளாண் அடுக்கக திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரவு உருவாக்கும் பணிக்கு பணிக்கு வரும் 30ம் தேதி கடைசி நாளாகும்.
Results that may be inaccessible to you are currently showing.
Hide inaccessible results