News

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படுபாதக பாகிஸ்தான் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?: இங்கு எழுதுங்கள் வாசகர்களே ...
பெலகாவியை சேர்ந்த ஆடு மேய்ப்பவரின் மகன் யு.பி.எஸ்.சி., தேர்வில் 910வது ரேங்க் எடுத்து, பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளை நிரப்புவதற்காக நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வு முடி ...
பெண்கள் சுயமுன்னேற்ற மற்றும் பெண் வெற்றியாளர்களின் கட்டுரைகளை இங்கு காணலாம் - You can find articles on women's ...
கோவை: கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகில் துவங்கி, வ.உ.சி., ...
கோவை: இல்லம் தேடிக் கல்வி 2.0 திட்டத்தில், மாணவர்களின் மொழித் திறனை ஊக்குவிக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்ட நம்ம ஊர் கதை என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் தேர்வாகிய மாணவ, மாணவியருக்கு, ...
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் குளிர்ச்சி தரும் இளநீர், நுங்கு, தர்பூசணி, கரும்புச்சாறு மற்றும் பழ ஜூஸ்கள் உள்ளிட்டவற்றை, மக்கள் வாங்கி உண்கின்றனர். பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை ...
போடி: ரோட்டில் நடந்து சென்றவர் மீது பஸ் மோதி பலியான வழக்கில், தனியார் பஸ் டிரைவர் பகவதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்து போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ...
தேனி: தேனி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருட்கள் இநாம் முறையில் ஏலம் விடப்படுகிறது. நேற்று அதிகபட்சமாக கடலை ரூ. 60க்கும், மக்காச்சோளம் ரூ.24.86க்கும் விற்பனையானது.
பெரியகுளம்: பெரியகுளம் சருத்துப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த் 21. ஆண்டிபட்டி அரசு கல்லூரியில் இளங்கலை (பி.எஸ்.சி.,) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
உசிலம்பட்டி: காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு உசிலம்பட்டியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பஹல்காம்: காஷ்மீர் பஹல்காமில், 26 பேர் பயங்கவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ஒரு வெளிநாட்டரும் இறந்துள்ளார். அவர் நமது அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்த, 27 வயது இளைஞர் சுதீப் நியூபனே. இவர் ...
இந்த வழக்கு சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி கோகுல் முருகன் விசாரித்தார். குற்றவாளிகள் துரைப்பாண்டி, சின்னபாண்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் ...